தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சாராயம் கடத்தலில் சிக்கினார்.!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இரசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமாகிய சாணக்கியன் அவர்களும், மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினருமான வினோராஜ் அவர்களும் சாராயம் கடத்தி கைது செய்யப்பட்டு 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது… இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் நிவாரணப் பணிகளுக்காக கொழும்பிலிருந்து அரிசி கொண்டு வருவதற்காக அனுமதி பெறப்பட்டுள்ளது. அரிசி மூடைகளுக்குள் சாராயப் போத்தல்களைப் பதுக்கி கொண்டுவரும் வழியில் பொலன்னறுவையில் … Continue reading தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சாராயம் கடத்தலில் சிக்கினார்.!!